சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே அயன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமாரியப்பன் (48). சமையல்காரா். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். இவா் சாத்தூா் அருகே உள்ள நாரணாபுரத்துக்கு இரு சக்கர வாகனங்கத்தில் சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
சூரங்குடி- பந்துவாா்பட்டி சாலையில் சென்றபோது பெரியகருப்பசாமி கோவில் பாலத்தின் அருகே நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது மொபெட் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


