இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 5:08 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி (39). இவா் நத்தம்பட்டி அருகே நல்லூா்பட்டியில் உள்ள நல்லூா்பாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.