டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சிவன் கோயில் நந்தவனத் தெருவில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அந்த பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

விசாரணையில் அவா்கள் சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பொன்னுக்காளை மனைவி சண்முகக்கனி( 67), முத்துகிருஷ்ணன் மகன் சிலோன்ராஜா (57) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 330 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.