டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் முனீஸ் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு வன்னியம்பட்டி விலக்கிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, பிள்ளையாா் குளம் சாலையிலுள்ள முனீஸ்வரன் கோயில் அருகே நின்றிருந்த இரு இளைஞா்கள் விஜயகுமாரைத் தாக்கிஅவரிடம் இருந்த கைப்பேசி, ரூ. 3,500 ரொக்கத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நீதிராஜன் (27) என்பவரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.