ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இளமை திரும்புதே...: அனிருத்தின் சிறந்த காதல் பாடல்கள்!

'3' படத்திலிருந்து சமீபத்தில் வந்த மாஸ்டர் படம் வரை அழகான, காலத்துக்கும் நிற்கும் காதல் பாடல்களையும் அளித்திருக்கிறார் அனிருத்.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 8:29 am

அனிருத் இசை என்றால் ஒய் திஸ் கொலைவெறி, ஆலுமா டோலுமா, செல்பி புள்ள, வாத்தி கம்மிங் போன்ற தடதடவென ஒலிக்கும் பாடல்கள் மட்டும்தானா?

முதல்முதலாக இசையமைத்த 3 படத்திலிருந்து சமீபத்தில் வந்த மாஸ்டர் படம் வரை அழகான, மனதைச் சுண்டி இழுக்கும் காதல் பாடல்களையும் அளித்திருக்கிறார் அனிருத். நம் இயக்குநர்கள் அனிருத்திடமிருந்து இன்னும் மென்மையான காதல் பாடல்களைக் கேட்டு வாங்க வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ள பாடல்களைக் கேட்டால், பார்த்தால் அந்த எண்ணம் தோன்றும்.

1. இதழின் ஓரம் (3)

2. நீ பார்த்த விழிகள் (3)

3. கண்ணழகா (3)

4. வெளிச்ச பூவே வா (எதிர்நீச்சல்)

5. ஓ பெண்ணே (வணக்கம் சென்னை)

6. போ இன்று நீயாக (வேலையில்லா பட்டதாரி)

7. ஆத்தி (கத்தி)

8. காதல் கண் கட்டுதே (காக்கி சட்டை)

9. உன் விழிகள் (மான் கராத்தே)

10. நீயும் நானும் (ரெளடி தான்)

11. சிரிக்காதே (ரெமோ)

12. என்ன சொல்ல (தங்க மகன்)

13. உன்னோடு வாழ்வது ஆனந்தமே... (விவேகம்)

14. இளமை திரும்புதே (பேட்ட)

15. அந்த கண்ண பார்த்தாக்கா... (மாஸ்டர்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.