சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 6

திருமாலிருஞ்சோலையானே ஆகி, செழு மூ உலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து, ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால், என்னை ஆளும் மால், சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ, அருளை ஈந்த அம்மானே.

எம்பெருமான் திருமாலிருஞ்சோலையிலே திகழ்கிறார், ஊழிக்காலத்தில், செழிப்பான மூன்று உலகங்களையும் தன்னுடைய ஒரு சிறந்த வயிற்றினுள்ளே வைத்துக் காக்கிறார், அவரே திருமால், என்னை ஆளும் மால். அத்தகைய திருமாலைச் சிவனும் பிரமனும் தேடினார்கள், காணாமல் திகைத்தார்கள், மிகுந்த பக்தியுடன் அவருடைய திருவடிகளைப் போற்றினார்கள். அம்மான் அவர்களுக்கு அருள்புரிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.