சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 11

மான ஆங்கார மனம் கெட, ஐவர், வன்கையர் மங்க,
தான் ஆங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானை
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே.

எம்பெருமான் பக்தர்களுக்குள் தானே விருப்பத்துடன் வந்து புகுகிறான், மஹான், அஹங்காரம், மனம் ஆகிய மூன்றும் கெடும்படி, இந்திரியங்களாகிய ஐந்து வலியவர்கள் மங்கும்படி செய்கிறான், அவர்களும் தானே எனும்படி ஆகிறான், அத்தகைய பெருமானைப்பற்றி, வண்டுகள் மிடுக்கோடு சத்தமிடும் பொழில்கள் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் சொன்னார், அவற்றுள் ப்ரக்ருதியைத் தொலைக்கவேண்டிப் பாடிய இந்தப் பத்து பாடல்களும் திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.