

பாடல் - 7
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம்தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா,
மிகும் தானவன் மார்பு அகலம் இரு கூறா
நகந்தாய், நரசிங்கம் அது ஆய உருவே.
உன்னை மகிழ்ச்சியோடு எண்ணுகின்ற என்னுடைய உள்ளத்தின் மையத்தினுள்ளே அமர்ந்து தங்கியவனே, குற்றமற்றவனே, மிடுக்கான இரணியனுடைய மார்பு இரண்டாகும்படி செய்த நகத்தை உடையவனே, நரசிம்மனாகத் திரு அவதாரம் எடுத்தவனே.
பாடல் - 8
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன், எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை, தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே.
மேலெழுந்த பார்வையில், ஆறு புறச்சமயங்களும் ஒரேமாதிரி தோன்றுகின்றன, எனினும், அவற்றால் எம்பெருமானை அசைக்க இயலாது, அதற்கு அவனே தடையாக நிற்கிறான், எல்லாப் பொருட்களிலும் அருவாகி நிற்பவன் அவனே, தேவர்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவனும் அவனே, அத்தகைய கண்ணனை நான் கண்டுகொண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

