

பாடல் - 5
மனமே, உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன், இது சோரேல் கண்டாய்,
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே.
மனமே, வலிய வினைகளைச் செய்தவனான நான் உன்னிடம் கெஞ்சுகிறேன், உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், இதைக் கேட்டு நட, சோர்ந்துவிடாதே, கொல்லையிலே சிறந்து விளைந்த அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமான், தனக்கு இணையாக யாருமில்லாத பிரான், அவரை நாம் அடைவோம்.
பாடல் - 6
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்,
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே,
கடைவதும் கடலுள் அமுதம், என் மனம்
உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே.
எம்பெருமான் அடைவது, அழகிய மலரிலே வீற்றிருக்கும் திருமகளின் தோள்களை, அவர் புரிவது, அசுரர்களோடு கடுமையான போர்களை, அவர் கடைவது, பாற்கடலிலே அமுதத்தை. என் மனம் முழுக்க உடைவது, அவர் ஒருவருக்காகமட்டுமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

