டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 8

ஆழியான், ஆழி அமரர்க்கும் அப்பாலான்,
ஊழியான், ஊழி படைத்தான், நிரை மேய்த்தான்,
பாழிஅம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்,
வாழி என் நெஞ்சே, மறவாது வாழ்கண்டாய்.

என் நெஞ்சே, நீ வாழ்க, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய பெருமான், பெருமிதத்தையுடைய அமரர்களைத் தாண்டி உயர்வானவன், ஊழிக்காலத்திலும் உள்ளவன், அந்த ஊழிக்காலத்தில் அழிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் படைத்தவன், பசுக்கூட்டங்களை மேய்த்தவன், வலிமை மிகுந்த, அழகிய தோளாலே கோவர்த்தன மலையை எடுத்தவன், அத்தகைய பெருமானின் பாதங்களை மறக்காமல் வாழ்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.