டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 5

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை,
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்,
மெச்சப்படான் பிறர்க்கு, மெய்போலும் பொய்வல்லன்,
நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே.

எம்பெருமான் என் நெஞ்சைவிட்டு நீங்கமாட்டான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கையிலே சக்ராயுதத்தை ஏந்திய அண்ணலாகிய எம்பெருமான் என்ன செய்வாரோ, யார் அறிவார்கள்? எம்பெருமானை வணங்காதவர்களுக்கு அவர் பொய்போன்றவர், அவர்கள் அவரைப் புகழமாட்டார்கள், ஆனால், விரும்பி வணங்கும் நமக்கோ, அவர் உண்மையானவர், ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக்கொண்டு திருக்காட்சி தருவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.