டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 3

ஆள்கின்றான் ஆழியான், ஆரால் குறை உடையம்?
மீள்கின்றது இல்லை, பிறவித் துயர் கடிந்தோம்,
வாள், கெண்டை ஒண் கண் மடப்பின்னைதன் கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே.

சக்ராயுதத்தை ஏந்தியுள்ள எம்பெருமான் நம்மை ஆள்கின்றான். இனி யாரால் நமக்குக் குறை ஏற்படும்? (யாராலும் இல்லை.) இனி இன்னொரு பிறப்பு நமக்கில்லை, பிறவித்துயரத்தை நாம் கடந்துவிட்டோம், ஒளி நிறைந்த, கெண்டையைப்போன்ற அழகிய கண்களையுடைய, மடப்பம் என்னும் குணம் நிறைந்த நப்பின்னையின் கணவன், எம்பெருமான் திருவடிகளைக் கண்டுகொண்டேன், என் தலைமேல் அவற்றைச் சூடிக்கொண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.