
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
'வள்ளலே! கண்ணனே!' என்னும், பின்னும்
'வெள்ளநீர்க் கிடந்தாய்' என்னும் என
கள்விதான் பட்ட வஞ்சனையே.
இந்தப்பெண் என்னிடம்கூட உண்மையை மறைத்துக் கள்வியாக நடந்துகொள்கிறாள். இவளை வஞ்சனை செய்தவன் அந்தப் பெருமான்,
அதனால், அவளுக்குள்ளிருக்கும் உயிர் சருகாக உலர்கிறது. 'வள்ளலே! கண்ணா! பாற்கடலிலே கண்வளர்பவனே!' என்றெல்லாம் இவள் நெகிழ்கிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...