சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 2

முக்காலத்திலும் எம்பெருமானுக்கு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

மனன்அக மலம்அற மலர்மிசை எழுதரும்
மனன்உணர்வு அளவுஇலன், பொறிஉணர்வு அவைஇலன்,
இனன்உணர் முழுநலம் எதிர்,நிகழ், கழிவினும்
இனன்இலன் என்உயிர் மிகுநரை இலனே.

மனத்திலிருக்கும் குறைகளெல்லாம் நீங்கும்படி மனமலரில் எழுந்தருளுபவன் அவன், ஆனால், அவனை நாம் மனத்தால் உணர இயலாது, கண், காது, மூக்கு, வாய், உடல் போன்ற பொறிகளாலும் உணர இயலாது, (அவனுக்கு ஆத்மாவின் தன்மையும் இல்லை, பொருள்களின் தன்மையும் இல்லை)

எதிர்காலம், நிகழ்காலம், இறந்தகாலம் என முக்காலத்திலும் எம்பெருமானுக்கு இணையானவர்கள் / அவனை விஞ்சக்கூடியவர்கள் இல்லை, ஆனந்தமயமானவன் அவன், என் உயிராகத் திகழ்கிறவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.