சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

கார்கலந்த மேனியான், கைகலந்த ஆழியான்,
பார்கலந்த வல்வயிற்றான், பாம்புஅணையான், சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என்நினைந்து போக்குவர் இப்போது?

எம்பெருமான் கார்மேகத்தின் வண்ணத்தைக்கொண்ட திருமேனியுள்ளவன், கையில் சக்ராயுதத்தை ஏந்தியவன், உலகையே உண்ட வலிமையான வயிற்றைக் கொண்டவன், பாம்புப் படுக்கையில் கண்வளர்கிறவன்,

அத்தகைய பெருமானின் பெருமைகளைச் சொல்லும் சொற்களை நினைத்தால், சூழ்ந்துவருகிற வினையால் ஏற்படும் மிகுந்த துன்பம் போகும், அவ்வாறு தங்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ளாதவர்கள் வேறு எதையெண்ணி நேரத்தைப் போக்குவார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.