டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

விதியினால் பெடைமணக்கும் மென்நடைய அன்னங்காள்,
மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு
மதிஇலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.

மென்மையான நடைகொண்ட அன்னங்களே, நல்வினையாலே பெண் அன்னங்களைச் சேர்ந்து வாழும் அன்னங்களே,

அறிவினாலே வாமனனாக அவதாரம் எடுத்து, மாவலியிடம் மூன்றடி மண் கேட்ட கள்வனிடம் எனக்காகச் செல்லமாட்டீர்களா! இங்கே ஒருத்தி அறிவெல்லாம் கலங்கிப்போய் 'புத்தியில்லாத என்னுடைய கொடிய வினைகள் தீராதா?' என்று ஏங்கி மயங்கிக்கிடக்கிறாள் என்று சொல்லமாட்டீர்களா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.