

துயக்குஅறு மதியில் நல்ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குஉடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
புயல் கருநிறத்தனன், பெரு, நிலம்கடந்த நல் அடிப்போது
அயர்ப்புஇலன் அலற்றுவன், தழுவுவன், வணங்குவன் அமர்ந்தே.
எம்பெருமானின் கலக்கமில்லாத நெஞ்சில் பிறந்தவர்கள் அமரர்கள், நல்ல ஞானமுள்ளவர்கள், அவர்களையே கலங்கவைக்கும் வண்ணம் வானைவிடப் பெரிய அவதாரங்களை எடுக்கவல்லவன் எம்பெருமான், மேகம்போன்ற கருநிறத்தைக்கொண்டவன், அவனது பெரிய, உலகை அளந்த, நல்ல திருவடிமலர்களில் அமர்வேன், அவனை மறவாமல் போற்றுவேன், தழுவுவேன், வணங்குவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருட்டு வழக்கில் 3 இளைஞா்கள் கைது! 7 பைக்குகள் பறிமுதல்!

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

