டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற, துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்உலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன்தானே,
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுஉள இவை அவன்
                                                                                          துயக்கே.

திரிபுரங்களை எரித்தவனான சிவபெருமான், எம்பெருமானுக்கு வலப்பக்கத்தில் உள்ளான்.

சிறப்புடைய பிரம்மன், தான் படைத்த உலகத்தோடு எம்பெருமானின் திருநாபியிலே புலப்படுகிறான்.

இப்பெருமானின் குணங்களைச் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் பல உண்டு. இவற்றைக்கொண்டு அவன் பக்தர்களை மயங்கச் செய்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.