

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற, துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்உலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன்தானே,
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுஉள இவை அவன்
துயக்கே.
திரிபுரங்களை எரித்தவனான சிவபெருமான், எம்பெருமானுக்கு வலப்பக்கத்தில் உள்ளான்.
சிறப்புடைய பிரம்மன், தான் படைத்த உலகத்தோடு எம்பெருமானின் திருநாபியிலே புலப்படுகிறான்.
இப்பெருமானின் குணங்களைச் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் பல உண்டு. இவற்றைக்கொண்டு அவன் பக்தர்களை மயங்கச் செய்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருட்டு வழக்கில் 3 இளைஞா்கள் கைது! 7 பைக்குகள் பறிமுதல்!

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

