

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவுஇல்லை, மனன்அகம் மலம்அறக் கழுவி
நாளும் நம் திருஉடை அடிகள்தம் நலம்கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.
நம் மனத்திலிருக்கும் குற்றங்களை அகற்றி, திருமகள் கணவனான எம்பெருமானின் நன்மை தரும் திருவடிகளை வணங்கினால், என்றைக்கும் நின்று துன்புறுத்துகிற நம்முடைய பழைய தீவினைகளெல்லாம் முற்றிலும் தீர்ந்துவிடும், அதன்பிறகு நமக்கு ஒரு குறையும் இருக்காது.
உயிர் போகும்போதும் அவனை வணங்கியபடி உயிர் துறப்பதுதான் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கேோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

