
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

அற்றது பற்றுஎனில்
உற்றது வீடு உயிர்,
செற்று அது மன்உறில்
அற்று இறைபற்றே.
பற்றுகளை விட்டால், உயிருக்கு மோட்சம் கிடைக்கும்.
யோசித்துப் பார்த்தால், அந்த மோட்சநிலையைவிட உயர்ந்தது பரமபதம். ஆகவே, அந்த மோட்சநிலையையும் வெறுக்க வேண்டும், அதையும் துறந்து இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...