சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 8

சிவனாக முப்புரங்களை எரித்தவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

சுரர்அறிவு அருநிலை, விண்முதல் முழுவதும்
வரன்முதலாய், அவைமுழுதுஉண்ட பரபரன்,
புரம் ஒருமூன்று எரித்து, அமரர்க்கும் அறிவு இயந்து
அரன்,அயன் என உலகு அழித்து,அமைத்துஉளனே.

தேவர்களாலும் அறிய இயலாத நிலையில் இருப்பவன் எம்பெருமான், விண்ணில் தொடங்கி அனைத்துக்கும் காரணமானவன், பிறகு, அவை அனைத்தையும் முழுமையாக உண்ட பெருந்தெய்வம்,

சிவனாக முப்புரங்களை எரித்தவன் அவனே, பிரம்மனாக தேவர்களுக்கெல்லாம் அறிவைக் கொடுத்தவன் அவனே, இந்த உலகை அழித்து, அமைத்து, அதிலுள்ள உயிர்களுக்குள் தங்கியிருப்பவனும் அவனே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.