

அளவுஇயன்ற ஏழ்உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துஉரைத்த
அளவுஇயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளஉரையால் பெறல்ஆகும் வான்ஓங்கு பெருவளமே.
அளவற்ற ஏழு உலகங்களில் வாழ்கிற எல்லாருக்கும் பெருமான், கண்ணன்.
அத்தகைய கண்ணனை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, அழகிய குருகூரில் அவதரித்த சடகோபன் அன்போடு போற்றிய பெருமைமிக்க அந்தாதிப் பாடல்கள் ஆயிரம்,
அவற்றுள் இந்தப் பத்துப் பாடல்களிலும் உள்ள வளம் நிறைந்த சொற்களைப் பாடுவதால், வானளவுக்கு உயர்ந்த பெருவளத்தைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருட்டு வழக்கில் 3 இளைஞா்கள் கைது! 7 பைக்குகள் பறிமுதல்!

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

