2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

அம்புகுறி   மாறிப்போய்   தைத்த  தாலே            அரும்புதல்வன்  தனையிழந்த  முனிவ  ராலேதம்மகனைப்  பிரிந்துமன்னன்   தசர  தன்தான்            தவித்திட்டான்  இறந்திட்டான்  சாபத்  தாலே !அம்மம்மா  அகலிகைதன்  அழகைக்  கண்டே            அடங்காத  காமத்தால்   இந்தி  ரன்தான்தம்முடைய   உடல்முழுதும்   குறிகள்  பெற்றான்            தவமுனிவர்  கவுதமன்தன்  சாபத்  தாலே !விருந்தாக  வந்ததன்னைக்  கவனிக்  காமல்            வீற்றிருந்த  சகுந்தலைக்குத்  தூர்வா  சர்தாம்அருங்காதல்  கணவனவன்  மறப்பா  னென்றே            அளித்திட்ட  சாபத்தால்   அவதி  யுற்றாள் !பெருமைமிகு  வித்தையினைக்  கற்ப  தற்கே            பெயர்மாற்றிப்  பொய்சொன்ன   கார  ணத்தால்அரும்வித்தை   தனைமறப்பாய்   என்று  சாபம்            அளித்திட்டார்  பரசுராமன்  மறந்தான்  கர்ணன் !நெல்லையப்பர்  அருங்கோயில் ;  கருவூர்  சித்தர்            நெஞ்சமிட்ட  சாபத்தால்  அழிந்த  போலஎல்லாமும்  இங்கிருந்தும்  தமிழ  நாடோ            எவருமில்லா   ஏதிலியாய்  ஆன  தேனோ !நல்லவர்கள்  முடங்குவதும்  கயவ  ரெல்லாம்            நாடாள  வருவதெல்லாம்  எவர்சா  பத்தால்வல்லவராய்  இளைஞரெல்லாம்  எழுந்தால்  போதும்            வளமாகும்  சாபமெல்லாம்  பொடியாய்ப்  போகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.