2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: வேதஹரி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கோடி கோடியாய்குவித்து வைத்தஉணர்வுகளை கொட்டிநாடி நரம்புகளின்ஓட்டம் மீண்டும்யோனிக்கு திரும்பஎண்ணங்கள்அண்டத்தில் குவியகும்மிருட்டில்உதித்தசூரியனே!கருவரையை பிரகாசிக்கசெய்தவன்- இனிதென்றலாய் தீண்டிஎத்தனை பூக்களைமலரசெய்வாய்பூமியைய் பிளந்துஎத்தனை விதைகளைமுளைக்க செய்வாய்எதை சாதிக்கஉதித்தாய் இன்றுபாரதி  விட்டகவிதை செய்யவா?வள்ளுவன் வகுக்காதவார்த்தை புனையவா?எதைத்தர வந்தாய் இங்குமருந்தில்லா நோய்க்குவிடை சொல்லவா?இளம்மாதர்படும் பாட்டைகளையெடுக்கவா?எத்தனை கனவுகள்உனக்கும் எனக்கும்உனக்கானவை என்னிடம்எனக்கானவை உன்னிடம்கோபுரமாய்தாங்கி நிற்கிறேன்கள்ளிப்பாலில் கரைந்தஉனையெண்ணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.