நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்கையெனும் போர்க்களம்: கவிஞர் பி.மதியழகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கலி விருத்தம்

இதயத்தை இரும்பால் கொண்ட பாவிகள் 
இனத்தை அழிக்கத் துனிந்துச் செய்தானே
உதிரத்தைக் குடிக்கும் ஓநாய்கள் போலே
உயிர்களைக்கொன்றே உலவுகின் றானே!

அமைதிப் பூங்காவை அசுரர்கள் இரக்கமின்றி
அமளிதுமளி ஆக்கியே அடக்க முயன்றானே 
புனித மண்ணில் விசத்தைப் பரவவிட்டானே
பதிய ஆலையாலே பேராபத்தைத் தந்தானே!

ஆசிரியத்துறை

மனித உயிர்களைத் துச்சமென எண்ணியே
மனித மிருகமாகவே வேட்டையாடினானே
மக்கள் துயர் கேட்காத மண்டு மாமன்னனும்
மக்கள் மனதை நொந்துபோக வைத்தானே!

ஓட்டு கேட்க ஓடிவரும்கொடும்பாவிகளும்
ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போலவே
ரூபாய் நோட்டக்காட்டி  வாக்கு வாங்கியே
ரூபாயிக்கு தினமும் திண்டாட வைப்பானே!

குறள் வெண்செந்துறை

பார்த்துக்கொள்டா தமிழா நீயும்நல்லா
பார்த்துக் குத்து வாக்கை  நீயும் வாழவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.