நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: கவி.சுசிமணாளன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கவிஞனின் கற்பனை வற்றிப் போனது
கவிதைகளில் ரசனை இற்றுப் போனது
மனிதனின் மனங்களில் மனிதம் அற்றுப் போனது
நீர்நிலைகளில் மணலும் காணாமல் போனதே...

பசுமை வளங்களில்  மனிதன் பார்வை
பட்டதாலோ என்னவோ பாவம் இங்கே குளங்களின்
படிக்கட்டுகளில் மணல் திட்டுக்கள் மட்டும் மிச்சமாய்
இருக்கிறது இன்னும் சுரண்டப்படாமல்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.