காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அந்நியர்களிடமிருந்து விடுதலை
பெற்றோம் அன்று போராடி
நம்மவர்களிடமே விடுதலை பெற
போராட வேண்டியுள்ளது இன்று.
கொள்கையற்ற அரசியல்வாவாதி
கொள்ளை அடிக்கும் ஊழல்வாதி
இயற்கையை அழிக்கும் எத்தர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
கல்வியை காசக்கும் கல்வித்தந்தைகள்
மனச்சாட்சியற்ற மருத்துவர்கள்
பெண்ணைப் பாழாக்கும் காமுகர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
யாரையும் நீ நம்பி விடாதே
உன் விடுதலை உன் கையில் தான்
படிப்பு மட்டுமே உன்னை விடுதலையாக்கும்
அதற்கு கல்வி மட்டுமே தீர்வாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.