நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: வயலாமூர் வீ.கிருஷ்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பாரி ஓரி காரி போல
வாறி வழங்கும் மாரி
நீரில் லாமல் குலைந்து மக்கள்
நிற்ப தைநீ பாரீர்.

குடிக்கக் கூட நீரில் லாமல்
குடத்தைத் தூக்கி ஓடி
கோடை வெப்பம் தாங்க ஓண்ணா
கொடுமை யைநீ பாரீர்.
        
பசிய றிந்து பாலை ஊட்டும் 
பாசத் தாயைப் போல்நீ
பயிர்த்தொ ழில்கள் செழித்து வளர
பக்கு வமாய்ப் பொழிவாய்.

குழவிக் குத்தாய் குழைத்து உணவை
கொடுப்ப தைப்போல் நீயும்
சுழன்ற டிக்கும் காற்றில் லாமல்
சுகமாய் மழையைத் தருவாய்.

அளவ றிந்து ஊட்டும் தாய்போல்
நிரைத்தால் குளம் ஏரி
வளமாய் வாழும் உயிர்கள் எல்லாம் 
உனக்கு நன்றி கூறி.
        
சுட்டெ ரிக்கும் கோடை வெப்பம் 
சுத்த மாக மாற்றி                 
மட்டில் லாத் மகிழ்ச்சி யோடு         
மக்கள் வழச் செய்வாய்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.