சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

"என் ஓட்டம் என் இலக்கு" ஜெய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இவ்வுலகில் உயிர்களுக்கு
மட்டுமா இலக்கு இருக்கிறது
இயற்கைகையும் உண்டு இலக்கு...!

வான்மழை மலைமீது
பொழிந்து அருவியாகும்
அருவியின் இலக்குகோ
ஆழ்கடலை அடைவதுதான்
எழிதில் அது அடைந்திடுமோ
இலக்கை...

ஆறுகளை அரவனைத்து
நதிகளை இணைத்து
குளங்களை நீரால் நிரைத்து
ஓடுகிறது கடலை நோக்கி 
விடுவானோ மனிதன் உன்னை...!!!

தடுக்கிறான் அணைகளை கட்டி 
இதையெல்லாம் மிறி
ஆழ்கடலை நீ அடைய படும் பாடோ
பெரும்பாடாகிபோகிறது
இன்றைய வாழ்வில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.