ரயில் டிக்கெட் கவுன்ட்டர் தேவை!
பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர்.


பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர். இதனால் அவர்கள் 2 அல்லது 3 ரயில்களை தவற விடுகின்றனர். இந்தப் பகுதியில் டிக்கெட் கவுன்ட்டர்களோ, அல்லது டிக்கெட் பெறும் தானியங்கி இயந்திரமோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...