டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கப்ஸா!

இன்று முதல் எந்த ரசிகர்களுக்கும் அதிகாலை தரிசனம் தரப் போவதில்லை என்று ஆந்திர நடிகர் என்.டி.ராமாராவ் வீட்டில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கினால், அது இதுநாள் வரை ஒவ்வொரு நாளும் விடியற்காலையில்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

இன்று முதல் எந்த ரசிகர்களுக்கும் அதிகாலை தரிசனம் தரப் போவதில்லை என்று ஆந்திர நடிகர் என்.டி.ராமாராவ் வீட்டில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கினால், அது இதுநாள் வரை ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் அவர் தரிசனம் தந்து அலுத்துப் போனதின் விளைவு என்பதற்கு அறிகுறி.

***

சிரிப்பு நடிகர் சுருளிராஜன் வசனமே பேசாமல் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத் தனக்கு ஆசையாக இருக்கிறது என்று ஊமை சாடை காட்டிப் பேட்டி அளித்தார்.

***

ஒரே நாளில் ஒரு முழுப்படத்தையும் நான் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் – டைரக்டர் துரை.

பின்குறிப்பு – இப்படி எல்லாம் நடந்தால் நல்லதுதான். நடக்கவா போகிறது?

-ரேவதிகாந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.