டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தட்டை

எண்ணெய்யை தவிர்த்து மேலே  உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  தேவையான தண்ணீர் விட்டு  சற்று கெட்டியான பதத்தில் பிசைந்து  கொள்ளவும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

தவநிதி


 தேவையானவை:
 அரிசி மாவு  - 1 கிண்ணம்
 உளுத்தம் மாவு - அரை கிண்ணம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - 1 சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை - சிறிது
 ஊற வைத்த கடலைப்பருப்பு - கால் கிண்ணம்
எண்ணெய் -  1 கிலோ

செய்முறை:  எண்ணெய்யை தவிர்த்து மேலே  உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  தேவையான தண்ணீர் விட்டு  சற்று கெட்டியான பதத்தில் பிசைந்து  கொள்ளவும்.

பின்னர் , வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய வைக்கவும்.

அதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து அதிரசத்துக்கு  தட்டுவது போன்று வட்டமாக ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தட்டிக் கொண்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும்  ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.