டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முள்ளு தேன் குழல்

எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

தவநிதி


தேவையானவை:
அரிசி மாவு - 4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு,
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு
வறுத்து பொடித்த மாவு - 1கிண்ணம்.
வெண்ணெய் - 100 கிராம்
வெள்ளை எள் -  1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ


செய்முறை: எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு  முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (வெண்ணெய்யை மட்டும் மிதமான சூட்டில்  காண்பித்து உருக்கிக் கொள்ளவும்).


 பின்னர்,  வாணலியில் எண்ணெய்யை  ஊற்றி காய்ந்ததும், முறுக்கு குழாயில் முள் அச்சைப் போட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வட்டவட்டமாக பிழிந்து விட்டால் முள்ளு தேன் குழல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.