டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கத்திரிக்காய் வற்றல்

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:46 pm

தவநிதி

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். அரை வேக்காடு வெந்ததும் நீரை வடித்து, வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் உபயோகப்படுத்தலாம்.

  வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்த வற்றலைப் பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருக்கும். சாதத்துக்கு வற்றலாகவும் பொரித்து சாப்பிடலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.