புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் ஆகியவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடியை வெளியேற்றியுள்ளனர்.
இதற்கு முந்தைய அதிகபட்ச மாதாந்திர வெளியேற்றமானது, அக்டோபர் 2024ல் ரூ. 94,017 கோடியாக இருந்தது.
என்.எஸ்.டி.எல். தரவுகளின் அடிப்படையில், 2026ல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்தம் ரூ. 1.27 லட்சம் கோடியை வெளியேற்றி உள்ளனர். மார்ச் மாதம் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து, மார்ச் 27ஆம் தேதி வரையான பங்குச் சந்தையில் ரூ. 1,13,380 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
பிப்ரவரியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடியை முதலீடு செய்தனர். இது கடந்த 17 மாதங்களில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீடாகும்.
இதற்கிடையில், தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட் சந்தைகளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையாளர்களாக இருந்துள்ளனர்.
Summary
Foreign investors have pulled out Rs 1.14 lakh crore from domestic equities in March.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!

ரூ. 88,180 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



