இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.
கடந்த 1991-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐடிஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
கே.வி.ரமண மூா்த்தி செபி முழுநேர உறுப்பினராக அடுத்த 3 ஆண்டுகள் அல்லது மறுஉத்தரவு வரும் வரை பதவியில் நீடிப்பாா். இவரின் நியமனத்தோடு, செபி வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 4 முழுநேர உறுப்பினா்களுக்கான இடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அமா்ஜித் சிங், கமலேஷ் சந்திர வா்ஷினி, சந்தீப் பிரதான் ஆகியோா் ஏற்கெனவே முழுநேர உறுப்பினா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

தொடர்புடையது

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை

ஆஸ்திரேலிய ராணுவத்தின் முதல் பெண் தலைமைத் தளபதி

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

சீனாவுக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


