புதுதில்லி: அதிகரித்து வரும் செலவுகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 1, 2026 முதல் பயணி வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று அறிவித்தது.
வாகனத்தின் சராசரி விலை உயர்வு 0.5 சதவீதமாக இருக்கும் என்றும், வாகனத்தின் அளவு, மாடல்கள் பொறுத்தே இந்த விலை உயர்வு மாறுபடும் என்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், தளவாடங்கள் மற்றும் பிற செயல்பாட்டுகளை ஓரளவு ஈடுசெய்வதற்காக இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
டாடா மோட்டார்ஸ், ஹேட்ச்பேக் - டியாகோ முதல் சஃபாரி - எஸ்யூவி வரையிலான பல்வேறு வாகனங்களை ரூ. 4.57 லட்சம் முதல் ரூ. 23.42 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதற்கிடையில், பல சவால்களை எதிர்கொள்ளும் பிற வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களின் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியும் அல்லது பரிசீலித்து வருகின்றனர்.
Summary
Tata Motors Passenger Vehicles Ltd on Friday said it will hike prices of its passenger vehicles from April 1, 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ஏப். 1 முதல் டாடா பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



