ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையமிடமிருந்து ரூ.9,270 கோடிக்கு சுங்கச்சாவடி செயல்பாடு மற்றும் பரிமாற்றம் திட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் வென்றது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையமிடமிருந்து ரூ.9,270 கோடிக்கு சுங்கச்சாவடி செயல்பாடு மற்றும் பரிமாற்றம் திட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் வென்றது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையமிடமிருந்து ரூ.9,270 கோடிக்கு சுங்கச்சாவடி செயல்பாடு மற்றும் பரிமாற்றம் திட்டத்தை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் வென்றதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் 4% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 3.78% உயர்ந்து ரூ.44.53 ஆகவும் என்எஸ்இ-யில் 3.12% உயர்ந்து ரூ.44.30 ஆக முடிவடைந்தன. அதே வேளையில் இன்றைய இன்ட்ராடே அமர்வில், நிறுவனத்தின் பங்குகள் 7.04% மற்றும் 6.96% உயர்ந்து ரூ.45.93 மற்றும் ரூ.45.95 ஐ எட்டியது.
மொத்த வர்த்தகத்தின் அடிப்படையில், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்களின் 9.8 கோடி பங்குகள் என்எஸ்இ-யிலும், அதே வேளையில் 54.73 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் வர்த்தகமானது.
இதையும் படிக்க: 6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது