விற்பனை அதிகரிப்பால் டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வு!
பயணிகள் வாகனங்களின் விற்பனை 26% உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியதையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
பயணிகள் வாகனங்களின் விற்பனை 26% உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியதையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: பயணிகள் வாகனங்களின் விற்பனை 26% உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியதையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் இன்று அதன் பங்குகள் 1.93% உயர்ந்து ரூ.363.75 ஆக இருந்தது. பகலில், இது 2.28% உயர்ந்து ரூ.365 ஆக இருந்தது.
என்எஸ்இ-யில் அதன் பங்கு 1.96% உயர்ந்து ரூ.363.80 ஆக இருந்தது.
நிறுவனத்தின் 24.59 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் வர்த்தகமான நிலையில், 127.14 லட்சம் பங்குகள் என்எஸ்இ-யில் வர்த்தகமானது.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விற்பனை நவம்பரில் ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்து 59,199 வாகனங்களாக உள்ளதாக தெரிவித்தது.
அதே வேளையில், கடந்த ஆண்டு நவம்பரில் 47,117 வாகனங்களை டீலர்களுக்கு அனுப்பியதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது.
உள்நாட்டு சந்தையில், நிறுவனத்தின் விற்பனை 47,063 வாகனத்திலிருந்து 22% அதிகரித்து 57,436 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% அதிகரிப்பு!
Shares of Tata Motors Passenger Vehicles ended nearly 2 per cent higher after the firm said its sales rose 26 per cent in November.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது