மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேலக்ஸி 2 எஸ் பேனாவுடன் புதிய வடிவத்தில் அறிமுகம்

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது,

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 5:57 am

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது, இப்போது வரவிருக்கும் மொபைல் எஸ் பேனா உள்ளிட்ட புதிய வடிவத்துடன் வரும் என்று அறிக்கை கூறுகிறது.

கேலக்ஸி ஃபோல்ட் 2 7.7 அங்குல டிஸ்ப்ளே வரை திறக்கக் கூடிய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது, இது கேலக்ஸி நோட் 10 + ஐ விட ஒரு அங்குலத்திற்கும் பெரியது.

கேலக்ஸி எஸ் 20 பிளஸ்- 12 எம்பி மெயின், 64 எம்பி டெலிஃபோட்டோ, 12 எம்பி அல்ட்ராவைடு, 3 டி டோஃப் சென்சார் மற்றும் விஜிஏ டைம்-ஆஃப்-ஃப்ளைட் சென்சார் போன்ற கேமரா அமைப்பையும் ஃபோல்ட் 2 கொண்டுள்ளது.

வரவிருக்கும் இந்த மொபைல் சாதனம் கேலக்ஸி எஸ் 20 + ஐப் போலவே 3 எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக் ஜூம் மற்றும் 30 எக்ஸ் சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் வரை ஆதரிக்கக்கூடும்.

இதற்கிடையில், அண்டர் ஸ்கிரீன் செல்பி கேமரா போன்ற சில புதிய வசதிகளையும் இந்த தொலைபேசி கொண்டு வருவதாக செய்திபரவியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.