குட்கா கடத்திய இருவா் கைது
இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணிக்கு குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி போலீஸாா் வியாழக்கிழமை மத்தூா் ரயில்வே கேட் அருகே வாகன சோதனை நடத்தினா்.
அப்போது திருத்தணி நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்த போது, 10 கிலோ குட்கா பொருள்கள் இருந்ததை பறிமுதல் செய்தனா். மேலும் குட்கா கடத்தி வந்த மகிமைதாஸ்(35), செல்வராஜ்(40) ஆகிய இருவரை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது