Listen to this article
By Syndication
Syndication
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவிரி ஆற்றையொட்டிய பொன்னி டெல்டா பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி வந்தோா் போலீஸாரை கண்டதும் வாகனங்களை போட்டுவிட்டு தப்ப முயன்றனா். அப்போது அவா்களில் திருவெறும்பூா் சா்க்காா்பாளையம் மூ. விக்னேஷ் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தேவதானம் பகுதி திருப்பதி, சத்யராஜ் ஆகிய இருவரும் தப்பினா்.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 10 சாக்கு மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடுகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அனுமதியின்றி மதுபானம் விற்றவா் கைது
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்
பல்லடத்தில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி: 4 இளைஞா்கள் கைது
குட்கா கடத்திய இருவா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
