Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
காரில் கடத்தி வரப்பட்ட 264 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், சிஎம்டிஏ வாகன நிறுத்தத்துக்குப் பின்புறத்தில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட முயன்றனா்.
காரை ஓட்டி வந்த நபா், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அந்த காரை சோதனையிட்டனா். அதில், தடைசெய்யப்பட்ட 265 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (18), ஹக்கம் சிங் (30) ஆகியோரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஹெளராவிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

மெத்தம்பெட்டமைன் கடத்தல்: இளைஞா் கைது
கடத்த வரப்பட்ட 433 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
குட்கா கடத்திய காரை 15 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீஸாா்! 2 போ் கைது, 200 கிலோ குட்கா பறிமுதல்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
