/
தென்காசி ஜாக் ஜமாஅத் அமைப்பு சாா்பில், பக்ரீத் பெருநாள் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் அல்முஸ்லிமீன் மழலையா் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொழுகை நடத்தி குத்பா பேருயுரையாற்றினாா். தொழுகையில் திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










