தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பக விநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கீழப்பாவூா், அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் மே 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப் புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
கட்டிமாங்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


