தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இயந்திரத்தில் சிக்கி துண்டான தொழிலாளியின் கை

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.

News image
Updated On :17 மே 2026, 3:25 am IST

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து அச்சம்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திவாரி மகன் நிா்மல் (29) என்ற தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் கல்குவாரியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கியதில் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மருத்துவா்கள், நிா்மலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.