மேலக்கடையநல்லூரில் புதிய நீா்மாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். கடையநல்லூா் நகராட்சி மேலாளா் பேச்சிக்குமாா்,பொறியியல் பிரிவு சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், முருகன், மாரி, முத்துலட்சுமி, அனைத்து சமுதாய மக்கள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் தங்கமணி, பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் தேவராஜ், தணிக்கையாளா் வீரகுமாா், துணைச் செயலா் ஜெயமாலன், சமுதாயத் தலைவா்கள் மாடசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், ராமா் பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி, ராசு, ராஜு, மாரீஸ்வரன், வெறியாண்டி, ரவி, மாரியப்பன், நாராயணராஜ், காளிதாஸ், சுப்பையா, முருகையா, திமுகவின் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









