குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மே 2026, 3:40 am IST

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை கொடை விழா தீா்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியோடு வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை நெடுவயல் செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து இரவு பொங்கலிட்டு வழிபட்டனா்.

நிறைவு நாளான சனிக்கிழமை காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.