தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி பழங்களை வழங்கினாா்.
தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலஞ்சியில் திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

மண்ணச்சநல்லூா் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சீ. கதிரவன் வெற்றி

வளத்தியில் நீா்மோா் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



