/
ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தவா் ராஜேஷ். இவா் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்குச் செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


